அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், அவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பது…
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து (11) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர…
குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்பிரிய ஹேரத் ஆகியோரின் இணைத் தலைமையில் , மாவட்ட செயலகத்தில்…
சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 13ம் திகதி நள்ளிரவு வரை இந்த சுகயீன விடுமுறை வேலைந…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இரத்தக் காயங்களுடன் இளைஞன் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கல்குடா அகீல் அனர்த்த அவசர சேவைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இளைஞ…
பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, தன்னுயடைய வேலையை ஆசிரியை இராஜினாமா செய்துள்ள சம்பவமொன்று கொல்கத்தாவில் இடம்பெற்றுள்ளது. கொல்கத்தாவில் உள்ள எ…
உலகில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் இலங்கையும் இணைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட அண்மைய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பயணம் செய்ய உலகின்…
பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளத…
மூன்று பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 03 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று குறித்த சடலங…
மட்டக்களப்பு எறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவர் மிருகவதை குற்றச்சாட்டில் திங்கட்கிழமை(10) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலி…
எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பி…
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. சம்பள முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்க…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கல்வி அமைச்சில் திங்கட்கிழமை (10) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்றத…
சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும்…
சமூக வலைத்தளங்களில்...