புதுக்குடியிருப்பு பகுதியில் பஸ் ஒன்றும் ,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளனர்.* * வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவ…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பகுதி மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (05) திகதி இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்த…
(கல்லடி செய்தியாளர்) பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகமாக பரஞ்ஜோதி பிரபாகர் அண்மையில் (01) தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும்…
(கல்லடி செய்தியாளர்) இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 11 ஆ…
கொழும்பு – பதுளை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையிட்டு, இன்று காலை 6.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ‘துன்ஹிந்த ஒடிஸி’ எனும் விசேட புகைய…
(கல்லடி செய்தியாளர்) காத்தான்குடி இஸ்லாமிய செவிப்புலன் வலுவற்றோர் ஒன்றியத்தினால் நோன்பு காலத்தில் அதன் உறுப்பினர்களுக்கு சக்தாத் உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05) காத்தான்…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பகுதி மக்களுக்கான உலர் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (04) திகதி இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன் த…
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (…
எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். …
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று மூத…
13 விவகாரம்: சகல கட்சிகளுடன் பேசவேண்டும் என்கிறார் ஜனாதிபதி 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு ம…
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் 5ம் வருட நினைவாக இரத்த தான முகம். கொடுப்பதற்கு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும் உதிரம் கொடுத்து உதவ ஒன்றிணைவோம். உங்களால் ஓர் உயிர் வாழ தகவலை ப…
கடந்த மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்து ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டு…
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள…
சமூக வலைத்தளங்களில்...