A9 வீதியில் மற்றொரு பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய 2 டிப்பர்கள்! மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனஇதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும்,…
நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (24/01/2024) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும். இப் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய நிகழ்வில் கோவில் அற…
பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற வீதி வரை இன்று (24) நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளை தடுக்க பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணச…
கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு அன்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்…
இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழி…
தற்போதைய பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின…
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிற…
2024 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக செயற்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம், மகுடம் கலை இலக்கிய வட்டம், கதிரவன் கலைக் கழகம், "கா" இலக்கிய அமைப்பு, அனாமிகா பண்பாட்டு மையம் மற்றும் தென்றல் இலக்கிய இதழ் ஆகியன இணைந்து நடா…
இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்…
மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் உபகார சலுகை பெகேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. வருடாந்த திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிப…
ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குற்பட்ட விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பெறுமதியான நூல்களை வழங்கி வைத்தார். சித்தாண்டியில் அமைந்துள்ள விபுலானந்தா ப…
பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு நோய் நிவாரணம் பெற்றுத்…
சமூக வலைத்தளங்களில்...