ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நேற்று சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் மு…
(கல்லடி செய்தியாளர்) உழவர் திருநாளை சிறப்பிக்கும் விசேட தைத்திருநாள் விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (15) இடம் பெற்றது. சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பொ.டிமலே…
இலங்கையின் பங்களிப்புடன் காஸா பகுதியில் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவ…
சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு…
நாசிவன்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 17 வயதுடைய வாழைச்சேனை மாஹிர் ஆதிக் எனும் இளைஞனின் உடல் இன்று சனிக்கிழமை (13) வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடி…
சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு ஆகியவற்றின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என, மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்ட…
எம்.எஸ்.எம் றசீன் இவ்வருடம் பெப்ரவரி மாதம் எமது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர் கட்டார் கிராமத்தில் அமையப்பெற்ற U.L தாவூத் வித்தியாலயம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. …
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு நகரிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த கார் இன்று திங்கட்கிழமை (15) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவ்வீதியி…
மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்…
சமூக வலைத்தளங்களில்...