(கல்லடி செய்தியாளர்) சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் 2022/2023 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மண்முனை வடக்குப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாதனையாளர…
பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. பேராதன…
ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்களிடம் பொல…
இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் …
நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்புக்கு மரக்கறிகள் கொண்டு வரப்படும் தம்புள்ளை,…
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிப…
தேர்வு செய்யப்பட்ட கிராம மட்ட பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆளுமைகளுக்கிடையிலான குறித்த கலந்துரையாடலில், பஃரலின் இளைஞர்களுக்கான ஜனநாயக கல்விக்கூட கற்கைக்கான ஆலோசகர் திரு.ஆறுமுகம் சொர்ணலிங்க…
அநுராதபுரம், மரதன்கடவல பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கவைத்து காட்டுயானை …
சமூக வலைத்தளங்களில்...