நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர். அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகள…
புனானை வனவளத்துறை அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள வனப்பகுதியில் விதைப்பந்து திருவிழா 23.12.2023 அன்று காலை 9.30 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்த அற்புதமான வனமீளுருவாக்கல் செயற்திட்டத்திடனை We…
உலக மீட்பின் இரச்சகர் இயேசு பாலகனின் பிறப்பினை கொண்டாடும் கிறிஸ்மஸ் ஆராதனை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று (25) திகதி காலை இடம்பெற்றது. சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில்…
உலகம் முழுவதும் ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தென்கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவி…
டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவ…
நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையில் (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது. கம்பளை அட்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்க…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (23) பதிவாகியுள்ளது. கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற மாணவியே இவ்வ…
கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். 'கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஒளி கிட்டியது' அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி…
வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைந்து கொள்ளுமாறு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. தம்மிக்க பெரேராவுக்குச் சொந…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினைக் குறிக்கும் 2023 இற்கான கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் இன்று திங்கட்கிழமை (25) மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில்…
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகை முன்னிட்டு 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு)…
அநுராதபுரம் இப்பலோகம மஹாலுப்பள்ளம் பகுதியில் இன்று (24) காலை யானை மீது பயணிகள் பஸ் மோதியதில் 06 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெக…
எழுவான் ரமேஷ் விவசாயம் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக…
சமூக வலைத்தளங்களில்...