உலகின் மிகவும் குட்டையான பெண்ணான ஜோதி அம் தனது 30வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடி இருந்தார். அவர் டிசம்பர் 6, 1993 இல் பிறந்தார் மற்றும் கின்னஸ் உலக சாதனைகளின் படி 62.8 செமீ உயரம் கொண்டவர். அவரத…
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் (22) புறக்கோட்டையில் இயங்கி வந்த காலாவதியான பால்மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.…
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அனைத்து சிறைச்சாலைகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். சிறை விதிகள் மற்றும…
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த யோசனை கிடைக்கப்ப…
பாடசாலை மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபாட ஆசிரியர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா …
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நி…
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு இன்று (23) திகதி மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிக…
வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வருகை தந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் க…
ஹமாஸ் அமைப்பின் ஏழு மூத்த படைத் தளபதிகளில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் படைப்பிரிவு ஹமா…
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள்…
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, நாட்டில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாத…
இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அந்த பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே, அதற்காக மொ…
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை, உள்ளூராட்சி மன்றங்களில் அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல், 13வது திருத்தம் முழுமையாக அமுலாக்கல், வடகிழ…
மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந…
சமூக வலைத்தளங்களில்...