யாழ் – முற்றவெளியில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னி…
கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிறப்புப் பதிவேட்டின் மூலம் தெரியவரு…
நாட்டில் நிலவும் மழையுடன் காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள…
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும்…
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாட…
இன்று முதல் 05 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங…
(கல்லடி செய்தியாளர்) ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதி (ரெட்ணா) வின் 17 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. ஈரோஸ…
' (கல்லடி செய்தியாளர்) ஓசானம் இல்லத்தின் ஏற்பாட்டில் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் ஒளிவிழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் இல்லத்தில் இடம்பெற்றது. மட்டக்க…
கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இதன…
சமூக வலைத்தளங்களில்...