உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து, மாவட்டத்தில் உள்ள சர்வமத தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். உலக தமிழர் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி இலியாஸ் ஜெயக…
தனியார் கல்வி நிலையத்திற்கு தாயுடன் சென்ற மாணவி ஒருவர், அவரது காதலன் என கூறிக்கொண்ட இளைஞன் ஒருவனால் தாயை தாக்கி மாணவியை கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவித்தனர்…
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்!! ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி (Marc Andre Franche) மட்ட…
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான செயற்றிடம் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா புவனேஸ்வரன் …
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளனர். அவ்வகையில், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றைய தினம்(14) ஒருநாள் அடை…
ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனை சமாளிக்க அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அம…
நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிக விலையில் வி…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு அமிர்தகழி கருணை முன்பள்ளியின் வருடாந்த நிறைவு விழா அதிபர் திருமதி பிரதீபா தர்சன் தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் அதிதிகளாக மட்டக்களப்பு கல்வ…
இலங்கை பத்திரிகை பேரவையால் நடத்தப்பட்ட வருடாந்த ஊடக விருது வழங்கும் விழாவில் , 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பு கொண்ட பத்திரிகையாக ‘ தமிழன் ‘ பத்திரிகை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா…
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நித…
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதிகளில் மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது. நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் புதிதா…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த மாணவனைக் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸார்…
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்ற பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதா…
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி பங்களிப்புடனான செயல்திட்டத்தின் கீழ் …
சமூக வலைத்தளங்களில்...