(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் ஒழுங்கமைப்பில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இருதயபுரம் கிழக்கு பாலர் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பொது நூலகத்தின் …
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது. மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டும் முகமாக சர்வதேச ஆசிரியர் தின விழா மண்முனை வடக்…
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் யாழில் திங்கட்கிழமை (09) மாலை நடைபெற்றது. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா மீதான…
இன்றைய சிறுவர்களே நாளைய சந்ததியின் செயல்களுக்கான உத்வேகமாக இருக்கப் போகிறார்கள். சிறுவர்களின் எண்ணங்களும் செயல்களும் அழகிய முன்மாதிரிகள் கொண்டு நெறியாள்கை செய்யப்படல் வேண்டும் எனறு தனது சிறுவர் தின…
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையால் ஆலயத்திற்கு நேர்த்திக் கடனாக கிடைக்கப் பெற்ற பசுக்களை வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "குடும்பத்திற்க…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார,சமூகசேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் நடமாடும் சேவை கிரான்…
இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள பகுதியில் இசைநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை தாக்குதல் இடம் பெற்றுள்ளது குறித்த இடத்தில், 260க்கும் மேற்பட்ட உடல்கள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளன…
2026 ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள 6 வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்களுக்…
சமூக வலைத்தளங்களில்...