அரச சேவையில் எதிர்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தற்போதைய பொதுப்பணித்துறை …
நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையி…
சரவணன்- மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டுவாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டது…
புத்தளம் - மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். இ…
இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப…
கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில், பஸ் தரிப்பிடத்தில் ஒருசில வினாடிகள் மட்டுமே நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது, பாரிய மரம் விழுந்ததில், ஐவர் பலியானதுடன் காயமடைந…
கிழக்கு மாகாணத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்…
வா.கிருஸ்ணா பௌத்த பிக்கு பொலிஸாரின் தொப்பியை, ஸ்டாரை கழட்டு கேடுகெட்ட வார்த்தைகளினால் திட்டும்போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார், அமைதியான முறையில் போராட வந்த எங்களை அடக்குவதற்கு ம…
(கல்லடி செய்தியாளர்) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த வியாழக்கிழமை (05) பிரதேச செயலாளர் திருமதி. தட்சணா கௌரி தினேஷின் தலைமையில் முதலை…
(கல்லடி செய்தியாளர்) கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாகாண மட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்திய மாகாண மட்ட பாடல் போட்டியில் வெற்றி பெற்ற அர…
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பரிட்சார்த்த நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை (08) மேற்கொ…
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி கழக மாணவிகளால் செப்டம்பர் 16ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு " ஓசோன் படையை பாதுகாப்போம் மற…
தமிழக எல்லையில்( அத்திப்பள்ளியில்) பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தமிழர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது இந்த எதிர்பாரா விபத்து …
2026 ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள 6 வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்களுக்…
சமூக வலைத்தளங்களில்...