கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரண…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த மாணவியே காணாமல…
கனடா நாட்டில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி கனடா டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காபுரோ மகாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சசிகலா நரேந்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பின் போது சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். ஒக்ட…
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருக்கிறதா?" என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இல்லையென பதிலளித்துள்ளார். சம்புத்தா லோகய விகாரைக்கு நேற்றைய தினம் வர…
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட எல்லே போட்டியில் கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அணியினர் முதலாமிடத்தையும் முனைக்காடு பாடச…
ரஷ்ய மக்களை மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் புடின் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சைரன்கள் ஒலி…
வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழுவினர், இன்று கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் வீட்டிற்கு சென்று விசாரணைகனை மேற்கொண்டனர். வீட்டிற்கு வந்த ஆயுதம்…
நாடளாவிய ரீதியில் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் பல வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் …
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டாக்டர்.நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட மேற்படிப்பு ((MD) குழ…
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனை ஆரம்பிக்கப்பட்டு 25 வருட பூர்த்தி வெள்ளிவிழாவை முன்னிட்டு, சாரளம் சஞ்சிகை வெளியீட்டு விழா வலயக் கல்விப் பணிப்பாளர் சிறீதரன் தலைமையில் பட்டிருப்பு தே…
ஊழியர்சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களில் உள்ள பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்மொழிந்திருந்தார். இங்கு மேலும் கருத்…
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் 6வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கும் ஆய்வுரைகள் சமர்ப்பிப்பும் மட்டக்களப்பு கல்லடியில் விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆய்வு ம…
உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும்மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தி…
சமூக வலைத்தளங்களில்...