சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகு…
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றிப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மேம்பாடு, போதையற்ற…
சஜித்நாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைளின் மாணவர்களுக்கு சிவில் விமானப் போக்கு வரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு இலங்கை சிவ…
நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திலீபனின் நினை…
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற வேன் சந்திவெளியில் வைத்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். சந்திவெளி பிரதான வீதியிலுள்ள ம…
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உருகாமம் கிராமத்தில் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் பல்வேறு சேதங்களை விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உருகாமத்…
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என 45 சதவீதமான இலங்கையர்கள் வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் அண…
பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (18) நடைபெற்ற செய்தியாளர…
உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் குழுவொன்று மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸ…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணம் மற…
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவ…
சமுர்த்தி மாணவர் சக்தி (சிசுபல) சமூக நலன்கள் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செ…
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் தாக்கல் செய்த தடை விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா நீதிமன்றம் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பி…
தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 1…
சமூக வலைத்தளங்களில்...