சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் நோக்கில் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட…
2023/2024 (மகா) பெரும்போகத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் …
குடியியல் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு குடியியல் உரிமைகள், கடமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக சமூக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் ய…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிறைந்துரைச்சேனை தெற்கு கிராம சேவகர் பிரிவில் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய மீன் மாசி மற்றும் மீ…
2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதல…
சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான விட்டொல் ஏசியாவிடமிருந்து 92 ஒக்டேன் பெற்றோல் அடங்கிய நான்கு கப்பல்களை பெறுவதற்கான கொள்முதல் பத்திரத்தை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் …
குருநாகல், கல்கமுவ தம்புத்தேகமவை சேர்ந்த முஹம்மத் அனூஸ் என்ற பதினாறு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த 11ம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டி, …
இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' இல் இருந்து 'தோட்டக்காட்டான்' என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநர…
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்…
கல்லடி செய்தியாளர்) கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (12) பல நூற்றுக்கணக்கானோர் புடைசூழ இடம்பெற்றது. மே…
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணிகளில், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளதாக, அஸாத் மௌலான வாக்குமூலமளித்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்புவதற்காக முஸ்லிம் சமூகத்தை இராஜாங்…
பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும்வரை அதனை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நல்லிணக்கம் மற்…
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொ…
சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள…
சமூக வலைத்தளங்களில்...