மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் (02) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றத…
இலத்திரனியல் கடவுச்சீட்டு அல்லது ‘இ-கடவுச்சீட்டு’ வழங்குவது தொடர்பான ஆர்வத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பை (EOI) இடைநிறுத்தி டெண்டர் கோருவதற்கு அமைச்சர் டிரான் அலஸ் தீர்மானித்துள்ளார். இதன்படி, பொர…
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கோழி இறைச்சியை இறக்குமதி செய்து அரசாங்கத்தினால் ஏற்பட்ட விலை அ…
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நில…
சர்வதேச கண்டல் தினத்தையொட்டி அக்கரைப்பற்று வட்டார வன இலாகா காரியாலயத்தினால், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அண்டிய பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் நடும் வைபவம் செவ்வாய்கிழமை (01) நடைபெற்றது…
மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் அகால மரணமடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், 50 கலைஞர…
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக போற்றப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 2023.07.13 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது . கொடியேற்றத்தினைத் தொடர்ந்து இந்த ஆ…
கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் என்றும் தான் விசுவாசமாக செயற்பட்டுவர…
சமூக வலைத்தளங்களில்...