SHIVA MURUGAN தமிழ்நாட்டின் தனுஸ்கோடி கரையில் இருந்து இலங்கை - தலைமன்னார் வரையிலான 31 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாக்கு நீரிணையை 12-மணித்தியாலங்களில் நீந்தி கடந்து சாதனை புரிந்த மட்டக்கள…
கடந்த ஏழு மாதங்களில் சட்டவிரோத மின்கம்பிகளால் 36 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விவசாய நிலங்களையும் மனித உயிர்களையும் காக்க வனவிலங்கு திணைக்களமும் மின்சார வேலிகள…
இந்தியக் கடனுதவி இல்லாத காலத்திலும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80% மருந்துகள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அலுவல்கள் ப…
முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்ற…
உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை கார…
2-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்…
(கல்லடி செய்தியாளர்) வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) அனுட்டிக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால், கடையடைப்புப் போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவையும், ஒத்…
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக புதிய கட்டிட தொகுதியை கௌரவ சுற்றாடல் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான Z.A.நசீர் அகமட் எம்ப…
இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏழு வருடங்களாக கத்தாரில் பணி புரிந்து வந்த நேரத்தில்…
சிறையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு அதிபர் மன்னிப்பு வழங்கும் அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்…
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லிக்கான நிர்ணய விலையாக 120 ரூபாவினை பெற்று தருமாறு கோரிக்கையினை முன்வைத்து, இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் தற்காலி…
மட்டக்களப்பு ஏறாவூரில், பாரிய மரக்கிளையொன்று உடைந்து விழுந்ததில் நீதிமன்றத்தில் தடுத்து வைத்திருந்த பல வாகனங்கள் சேதமடைந்ததாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் த…
கனடா பிரதமர் தெரிவித்த கருத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயம் தொடர்பில் கருத்து வெள…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு, ஆரையம்பதி - 03 இல் வீற்றிருக்கும் கிழக்கிலங்கையில் சிறப்புமிக்க அரு…
சமூக வலைத்தளங்களில்...