வட மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பேருந்து சாரதி விளக்க மறியலில்
தந்தையும் மகனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
மட்டக்களப்பு /திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ்  மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
2022  ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள்  இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும்.
 மட்டக்களப்பு வரையறுக்கப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் கிழக்கு பல்கலை சௌக்கிய பராமரிப்பு பீட வளாகத்தில் "கோப் பிறஸ்" திறந்து வைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இந்தியா சென்று திரும்பிய பின் சீனா செல்ல உள்ளார் .
மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில்  விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 சமீபகால தேரர்களின் நடத்தை, இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது-  மனோ கணேசன்
இன்று காலை மன்னம்பிட்டியில் மற்றுமொரு விபத்து .
மாட்டிறைச்சி கறியில்  இறந்து கிடந்த எலி .
 13 வயது  மாணவி   எடுத்த      விபரீத முடிவு .
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் கைது .