வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த …
பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவர…
வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த …
சிவாமுருகன் இன்று 2023.07.10 திங்கட்கிழமை காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் அவர்கள் மீண்டும் பதவியேற்கும் நிகழ்வு பெற்றது . ஊழல…
2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 ஆம…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு வரையறுக்கப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு பீட வளாகத்தில் "கோப் பிறஸ்" ஐ இன்று திங்கட்கிழமை (10…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெள…
மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர…
பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த தேரர் மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன தேரர் மற்றும் மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகிய மூவரும் அரசியல…
மன்னம்பிட்டிய, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மாட்டிறைச்சி கறியில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள …
திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய 13 வயது மாணவியின் சடலம் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண், அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட…
நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடி படகுகள் 02 வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் …
அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பி…
சமூக வலைத்தளங்களில்...