விவசாயத் திணைக்களமும், விவசாய நவீன மயமாக்கல் திட்டமும் இணைந்து நடத்திய விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மாதுளை மற்றும் வாழை பயிரிடும் பயனாளிகளுக்கான நீர்ப்பம்பி வழங்கிய நிகழ்வு இன்று சனிக்கிழமை…
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (09.06.2023) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு த…
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரு…
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானப் துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார். க…
கையடக்க தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி உபகரணங்களின் விலையை சுமார் 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்…
வடக்கு கிழக்கில் இருந்து கதிர்காம திருத் தலத்திற்கு செல்லும் பாத யாத்திரியர்களின் சுகாதார நலன் கருதி உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டன. அடியார்க…
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார். “இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதன…
கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவ…
இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா மின்சார …
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் …
சமூக வலைத்தளங்களில்...