(கல்லடி செய்தியாளர்க.கிருபாகரன்) மட்டக்களப்பு கல்வி வலய வரலாற்றுப் பாடப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலை மாணவர்களின் வரலாறு சம்பந்தமான ஆவணப்படுத்தல் கல்விக் கண்காட்சி இன்று வியா…
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம், பெட்ரோலியம் மற்ற…
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தலைமையில் இன்று நந்திக்கடலில் அஞ்சலி செ…
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைக்கு அமைவாக 16 திகதி கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.
இளைஞர், யுவதிகள் மத்தியில் ஊடக தர்மத்தினை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை, தீவிரவாதத்தை தடுத்தல் எனும் தொனிப் பொருளில் 900 இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களை நெறிப்படுத்தும் திட்டம் LIFT மனிதாபிமான தொண்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார்…
தன்னுடைய மூன்று மகள்களில் மூத்த மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த யுவதியின் தந்தையான 46 வயதான நபர், கைது செய்யப்பட்டு ந…
கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயர…
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செ…
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான நான்காவது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் (16) திகதி நடை பெற்றது. 2023…
மதுபானத்தின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மதுக் கொள்வனவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு சாமான்ய மக்கள் மலிவு விலையில் மதுவைக் கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறு நாட்டின் முன்னணி …
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக…
க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியின் முக்கிய பாதையாக…
சமூக வலைத்தளங்களில்...