மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இவ்வாண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயல…
அரசாங்கத்தின் தேசிய திட்டத்தினை முதலில் அமுல்படுத்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். 2022 மற்றும் 2023 பெரும் ப…
மட்டக்களப்பு சைவமங்கையர் கழகமானது கடந்த இரண்டரை வருடமாக ஆரம்பிக்கப்பட்டு சமயப்பணியையும் சமூகப்பணியையும் சிறப்பாக செய்து வருகின்றது. அந்த வகையிலே இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சைவம…
"பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து" எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (08)புதன்கிழமை 4 மணியளவில் கல்வி கல்லூரியில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தேசிய கல்…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத…
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமச…
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பி…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில…
சமூக வலைத்தளங்களில்...