உலகின் பல இடங்களிலும் மர்மப் பொருட்கள் வானில் தொடர்ந்து பறக்கும் நிலையில், இந்தியாவிலும் முக்கிய தீவுக் கூட்டங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தான் தங்கள…
"இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் நாட்டினை மீட்பதற்கான தீர்வினை காண்பதற்கான வருடமாகும், தேர்தலுக்கான வருடம் அல்ல" இவ்வாறு, இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார். ச…
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது. நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட…
இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலு…
உலக பல்கலைக்கழகங்களின் 'யுஎஸ் நியூஸ் இன்ஸ்டிட்யூட்டின்' தரவரிசையின் படி உலகின் தலைசிறந்த 1,000 பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. உலகளாவிய பல்கலைக்கழகங்களின…
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் யுவதி ஒருவரை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்த முயற்சித்த இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி் …
பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர், தமது கைத்துப்பாக்கியால், தம்மைத்தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாய் ஒருவரே இந்த சம்பவத…
தேசிய கல்வி நிறுவகமும் கல்வி அமைச்சும் இணைந்து மாணவர்களின் நன்மையை கருத்தில்கொண்டு ,நூல்களின் விற்பனையும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொருள…
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முதியோர்களுக்கான கண் சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, மருத்துவ முகாம் மற்றும் நிவாரண உதவி வழங்கல் நிகழ்வு பிரத…
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் ஊடக திலாப்பியாமீன் வளர்க்கும் பயனாளர்களுக்கு காசோலை வழங்கும் வைபவம் இன்று (24) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமத…
வா.கிருஸ்ணா மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்து அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளா…
(கனகராசா சரவணன்) கொக்கட்டிச்சோலை குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார்…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் மார்ச் 3 ஆம் திகதி அ…
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்…
சமூக வலைத்தளங்களில்...