இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற நிலையில், தமிழரசுக் கட்சியின் பணிமனையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச சபைக…
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு திஸ…
கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியின் பண வைப்பு இயந்திரத்தை (சிடிஎம்) 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையிட்ட குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இரட்டைச் சகோதரர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதா…
மின்கட்டணத்தை புதன்கிழமை (15) முதல் அமுலாகுவகையில் 65 சதவீத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் அரசியல் அழுத்தங்களால் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நியா…
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவி…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்ட…
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெ…
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஏற்பாட்டில் பாடசாலை சாரண தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான ஒன்றுகூடல் நிகழ்வு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ச. ரவிராஜ் தல…
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறை திறந்தவெளி பண்னையின் நெல் அறுவடை விழா இன்று (15) திகதி புதன்கிழமை இடம்பெற்றது. விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சி…
தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் தேவையான சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மயக்க மருந்…
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில், நேற்று மாலை மரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். குடும்ப வறுமை ந…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருக்கும் இடம் தொடர்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையர் துருக்கியில் உள்ள ஹடாய்/அன்டாக்யாவில் (Hatay/Antakya) புதைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சு இன்று (14) உறுதிப்…
மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையில் GLOBAL VISION CULTURAL AWARDS இன் …
சமூக வலைத்தளங்களில்...