75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும், தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் …
யாழ்ப்பாணம் - புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (3) மாலை படகில் புறப்பட்ட…
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையி…
அம்பாறை - பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா கட்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய…
பாணந்துறை, ஹோரதுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 34 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்…
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்க…
சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலி முகத்திடல் போராட்டக்காரர்களினால் மருதானையில் நேற்று மாலை சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் வகைய…
வடக்கு- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை, கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி நாளையதினம் ஆரம்பிக்கவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும…
வடக்கு-கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு கிழக்கிலங்கை இ…
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரிகளினால் இடம்பெற்றுவரும் போதை பொருள் வியாபாரம் சட்டவிரோத சூதாட்ட நிலையம் ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தக…
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளைவீதி மரப்பாலம் பகுதியில் உயிரிழந்த நிலையில்; காட்டு யானையொன்று நேற்று வெள்ளிக்கிழமை (3) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுத…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தியவட்டவான் கிராமத்தில் சுயதொழிலுக்கான கடனுதவி வழங்குவதற்கான முன்னாயத்தப் பயிற்சி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். எம்.…
((கனகராசா சரவணன்) ஜ.டி.எம். தனியார் பல்கலைக்கழக 49 ஆண்டு விழா மட்டக்களப்பு ஈஸ் லகுன் ஹொட்டலில் நிறுவனத்தின் 2022 ஆண்டுக்கான சிறந்த ஊழியர்க்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழ…
இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட அரசியல்வாதியான விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆ…
சமூக வலைத்தளங்களில்...