கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், அவருடைய காதலன் என்று கூறப்படும் நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்…
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அந்த வகையில், பெரிய வெங்காயம் 1 கிலோ– 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீ…
ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை வலுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில், கிழக்கு மாகாணமும் மாவட்டத்திற்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.கலாமதி பத்மராஜா தமது கடைமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.கல…
கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளராக தருமரெத்தினம் அனந்தரூபன் இன்று புதன்கிழமை (18) உத்தியோகத்தர்கள் புடைசூழ அமோக வரவேற்புடன் தனது கடமை பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். நிர்வாகத்திற்கான பிரதிக்கல்…
திறைசேரிக்கு 147 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, வரலாற்றி…
சீனாவின் மக்கள் தொகை கடந்த 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 60 ஆண்டுகளில் முதன் முறையாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை வீழ்ச்சி வீதம் ஆயிரம் பேருக்கு 6.77 என்ற வகையில் …
உலக புள்ளிவிவரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் அவர் தனதாக்…
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் முன்னிலையில் வசந்த முதலிகே ஆஜர்படுத்தப்ப…
மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள "ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்" சிறுவர் உலகத்தில் தைத்திருநாள் கொண்டாட்டம் மிக விமர்சையாக இடம்பெற்றது. உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு உ…
இலங்கைத் திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிறப்பு நிகழ்வுகளை நடாத்த மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்கான முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மேலதிக …
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும…
சமூக வலைத்தளங்களில்...