அரசாங்கம் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றினால் குறுகிய காலத்திற்குள் நாடு பிளவுபடும் என தேச…
களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர். காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வைத்தியர் எல்.சி. ஜெயசிங்க என த…
ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பகல் நேரத்தில் 1 ம…
மட்டக்களப்பு ரோட்டரி கழகம் மட்டு.மேற்கு வலயத்தில் மிகவும் பின்தங்கிய, மின்சாரம் இல்லாத 60 மாணவர்களுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ்களை வழங்கி வைத்தது. மட்டக்களப்பு ரோட்டரிக் கழக தலைவர் …
தமிழ்நாடு பாலமேடு பகுதியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதனிட…
(கனகராசா சரவணன் ) அக்கரைப்பற்றில் நீதவான் வீட்டு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் பல வீடுகளை நீண்டகாலமாக உடைத்து கொள்ளையிட்டு வந்த குணாகுழு என்ற பெயரில் இயங்கிவந்த குணா என அழைக்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஏனைய கட்சிகளோடு கூட்டமைக்காது, தனித்துப் போட்டியிடவுள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தி…
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் அறிவித்தமை, வரவேற்புக்குரியது என இராஜாங்க அமைச்சர் எஸ்.விய…
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஐக்கிய பொங்கல் விழா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. "பல்சமயங்களாக ஒன்றிணைந்து உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துவோம்" எனும் தொனிப்பொருள…
ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேக…
ஓ மானின் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இலங்கை பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளன…
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட…
கொம்பனிதெருவில் உள்ள உணவகம் ஒன்றின் மாடியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் விருந்தொன்றை சுற்றுவளைத்து இளம் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, வாலான மத்திய ஊழல் தடுப்பு பிரி…
மட்டக்களப்பு - batticaloa
இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய மைய உதவிப் பணிப்பாளர…
சமூக வலைத்தளங்களில்...