கலால் வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம், மதுபான விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது எனினும், வருமானம் அதிகரித்துள்ளதாக மதுவரித் த…
சம்மாந்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், ஏனைய சமூக அமைப்புக்களும் இணைந்து சம்மாந்துறை முழுவதும் பாரிய டெங்கு சிரமதான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2023.01.06) காலை 8.00 மணி…
இந்த வருடம் முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து கொடுப்பனவை 45 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் நல்லாட…
திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி 55 இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் தம்மலசூரிய பிரதேசத்தை வசிப்பி…
மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (07) சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. கண்டியில…
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்…
கண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட ஹோட்டல் என்ற போர்வையில் பிரபல பெண்கள் கல்லூரிக்கும் அருகில் தகாத தொழில் நடத்தும் விடுதி ஒன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் …
(கனகராசா சரவணன்) இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில்; உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை க…
அமெரிக்காவின் வேர்ஜினியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் 6 வயது மாணவர் ஒருவர், ஆசிரியை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் தற்போது காவல்துறையின் பாதுகாப…
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 1 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிய…
வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தி, வன்முறை செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றின் உறுப்பினர்களை கைது…
இலங்கையில் இருந்து பிரான்ஸ் ரீயூனியனிற்கு சென்ற இலங்கையை சேர்ந்த பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உடனடியாக தலையிட்டு தங்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் என ப…
இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,…
சமூக வலைத்தளங்களில்...