ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்…
நாட்டை எங்களிடம் ஒப்படைத்தால் அதனைக் கட்டியெழுப்ப தயார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் தம்பட்டம் அடிக்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதி…
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியது. மேலும் சுமார் 50 வருடங்களுக்குப்பின் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படுகின்…
போலியான தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு (SLBFE) ஆட்களைப் பதிவு செய்யும் த…
நிருவாக உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவையாற்றிய கிருஷ்ணபிள்ளை தயாபரன் சேவைத் திறன் அடிப்படையில் நியமனம் பெற்ற 5 வீத இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களில் ஒருவராக நியமிக்கப்பட…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் மட்டக்களப்பு ஊறணி சந்திக்கான சமிச்சை விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்திற்கான திட்டமிடல் தொடர்பாக பார்வையிடுவதற்கான விஜயம் ஒன்றி…
(கனகராசா சரவணன்) வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் சிஜடி விசாரணையின் பினனர் அவர்களை விடுவிக்கப…
அஹிம்ஷா நிறுவனத்தின் முயற்சியின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மயிலம்பாவெளி கிராம சேவையாளரின் சிபாரிசுக்கு அமைய மணிகண்டன் அறக்கட்டளை…
இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்து, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மருந்துகளின் விலை…
இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொ…
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். கொழும்பில் வி…
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருந்து யானை மீது ஊர்வலமாக கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு பக்தர்கள் சூழ சென்றார். ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊர்வலத்த…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமு…
சமூக வலைத்தளங்களில்...