பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள  கலாசார மத்திய நிலையத்தில்  சுதந்திர விழா நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
நாட்டை எங்களிடம் ஒப்படைத்தால் அதனைக் கட்டியெழுப்ப தயார் -  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ
சுமார் 50 வருடங்களுக்குப்பின் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போய் காணப்படுகின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
  மட்டக்களப்பு மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரனுக்கு இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் நியமனம்
மட்டக்களப்பு ஊறணி சந்திக்கான சமிச்சை விளக்கு பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 வியட்நாமில் இருந்தது கட்டுநாயக்காக விமான நிலையம் வந்தடைந்த 151 பேர் சிஜடி விசாரணை  --
 மணிகண்டன் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் இடம்பெற்றது .
தீ விபத்தில்  பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்
மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை.
இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எரிக்சொல்ஹெய்ம்  சமாதானத் துாதுவராகவே செயற்படுகிறாா்.
யானை மீது ஊர்வலமாக கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு பக்தர்கள் சூழ சென்றார்.