மட்டக்களப்பு H&D தாதியர் பாடசாலையில் 2022.12.22 அன்று ஔி விழா வெகு விமர்சையாக H&D தாதியர் பாடசாலையின் பொது முகாமையாளர் S.சத்ஹபிய தலைமையில் இடம்பெற்றது . இதில் பிரதம அதிதியாக H&D தாதி…
திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்…
இலங்கை சுங்கத்தால் (SLC) பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போதைப்பொருள் தடுப்பு உட்பட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சோதனைகளுக்கு பயன்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச…
அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின், முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடை…
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று இன்று (23) முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த நிலக்கரி …
உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகளை கிராம மட்ட மக்களும் அறிந்து அதன் சேவைகளைப்பெற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை அகம் மனிதாபிமான வள நிலையம் முன்னெட…
எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்பதனை மாத்திரம் மையமாக வைத்து வட்டாரங்களையோ சனத்தொகை பரம்பலையோ மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு வட்டாரங்களை அல்லது தொகுதிகளை பிரிப்பது பொருத்தமற்ற நடைமுறையாகும் இன…
மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளி விழா நிகழ்வு மிகப்சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் மாநகர சபையின் ஆணையாளருமான நா.மதிவண்ணன் தலைமையில் மாந…
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் எற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்…
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பில் கால்நடைகளுக்கு அடையாள இலக்கமிடுவதற்கு பண்ணையாளர் ஒருவரிடம் 26 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற இலுப்படிச்சேனை கால்நடை காரியாலய வைத்திய அதிகாhயை காரியாலயத்தில் வைத்து …
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போத…
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேசத்தில் அமைந்துள்ள தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான ‘சமுதாயத்தில் சவால்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக…
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செ…
சமூக வலைத்தளங்களில்...