யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மிய…
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கரடியனாறு மட்/ம மே/சுவாமி ஆத்மகணானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், …
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒளி விழா!! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒளி விழா நிகழ்வு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரத…
மட்டக்களப்பு விமானப்படையினரால் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு பலாக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. வீடுகள் தோறும் பழமரச் செய்கையை ஊக்கப்படுத்தும் முகமா…
மேல் மாகாணத்தில் 122 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த…
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குடிவரவ…
இலங்கை மீளவே முடியாத ஒரு பிரச்சனையில் கால் வைத்திருக்கிறது, அதிலும் குறிப்பாக தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு கிழக்குபகுதிகள் தான் அதிக ஆபத்தில் சிக்கியிருக்கிறது 3 வயது குழந்தையை ஒரு தந்தை வன்…
நீங்கள் 20 வினாடிகளுக்கு மேல் ஒருவரைக் கட்டிப்பிடிக்கும்போது, ஆக்ஸிடாஸின் - காதல் ஹார்மோன் - உங்கள் உடலில் வெளியிடப்படும், இது நீங்கள் கட்டிப்பிடிக்கும் நபரை நம்ப வைக்கிறது. அதிகப்படியான சி…
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட…
தெஹிவளை தொடருந்து நிலையத்தில் அருகில் தொடருந்து பாதையை கடக்க முயற்சித்த இளைஞனும் யுவதியும் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் இருந்த மற்றுமொரு இளைஞன் தொடருந்தில் மோதுண்டு காயமடைந்த…
நாளை (18) 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார். ப…
(கனகராசா சரவணன்) நாட்டில் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டு விவசாயத்தில் கைவைத்திருந்து மாத்திரமல்ல ஒட்டு மொத்தமாக மக்களின் பொருளாதாரத்தை இல்லாமல் செய்த பணியை அவர்களே ஆரம்பித்தனர். எனவே எமது மக்களின் …
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை த…
உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் ந…
சமூக வலைத்தளங்களில்...