உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன் …
நாட்டில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கம் மற்றும் 75 வது ஆண்டு சுதந்திர தினம் ஆகியவற்றை பலா மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோ கத்தர்களினால் நட…
போரதீவுப்பற்றுபிரதேசத்தில் பரவிவரும் டெங்குநுளம்பின் பெருக்கத்தை இல்லாதொழிக்கும் வகையில் இங்குள்ள கிராமங்கள் தோறும் டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள் பிரதேசசெயலாளர் ரா குலநாயகி வழிகாட்டலில் ந…
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் நட்டாங்கண்டல் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.…
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்க…
. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் …
நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த…
புத்தளம், வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றியுள்ளனர். பொரலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் …
முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் காய்ச்சுவதற்காக தண்ணீர் சூடாக்கியை ஒன் செய்துவ…
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமானோரை தேடும் …
திருகோணமலை உற்த்துறைமுக கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. திருகோணமலை கஸ்தூரி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சுந்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் விவசாய துறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து விவசாய துறையினை வளர்ச்சி துறைக்கு கொண்டுசெல்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கிழக்கு பல்கலைக்கழக…
உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் ந…
சமூக வலைத்தளங்களில்...