மட்டக்களப்பு மாநகர சபையினால் விஸ்தரிக்கப்பட்ட புகையிரத குறுக்கு வீதியினை பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது, மாநகர சபை கௌரவ முதல்வர் திரு.தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடை பெற்றது .…
50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு இன்சீ சீமெந்து சீமெந்து நிறுவனம் தீர்மானித்துள்ளது. சன்ஸ்தா …
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்தப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னொடுக்கப்பட்டு 20 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக…
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஊடாக ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை வினாத்தாள்கள் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன்க…
மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளித்தெழு பெண்கள் அமைப்பின் ஊடாக அன்பளிப்பு…
இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை பேரவையுடன் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கொழும்பு கல்கிஸ்ஸ மௌண்ட் லவின்யா ஹோட்டலி…
பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அ…
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரு வருடங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபா என்றடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதோடு, க…
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பற்றியோ அல்லது பொதிகள் வந்துள்ளதாக கூறியயோ வரும் அழைப்புக்கள், குறுந்தகவல்களை உரிய வகையில் ஆராயாமல் எவரினதும் வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணம…
கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அரசியலமைப்பு ரீதியாக நாடாளுமன்றத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடிய…
சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. மாஜித…
பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு முன்னாயத்த வேலைத் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமைய…
இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாயாக இருந்தது. இலங்கை மத்திய வங்கி வ…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...