பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்…
உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் …
கார்த்திகேயன் செல்வராஜ் ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான். இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்ப…
நாடளாவிய ரீதியில் இன,மத,வேறுபாடு இன்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் கொடை வள்ளல் உயர்,திரு. வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை…
இன்று காலை HELP EVER இளையோர் அமைப்பினரால் பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்கி உயிர்களையும் , சுற்று சூழலையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நாவலடி மற்றும் முகத்துவாரத்தினை சூழ உள்ள கடற்…
(கனகராசா சரவணன்) களுவாஞ்சிக்குடி பொலிசார் பிரிவிலுள்ள மகளூர், நாகபுரம் பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி ஈடுபட்ட மற்றும் காஞ்சரம்குடாவில் இருந்து களுவாஞ்சிக்குடி பகுதிக்கு கசிப்பு கடத்தலில் ஈடுபட்…
மெக்சிகோவில் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாலுடன் பிறந்த அந்த அபூர்வக் குழந்தை பிறக்கும் போது முழுமையான வாலுடன் பிறந்துள்ளது. ஒரு மில்லியனில் ஒரு குழந்…
முன்னாள் பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜ…
ஆசிரியர்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமானது. எனினும் சில பிரதேசங்களில் ஐந்து வருடங்களுக்கு முன்னரே ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுவிடுவார்கள்…
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. அரசாங்க…
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நடக்கவிருக்கின்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதை தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி நிற்கு…
பேஸ்புக் ஊடாக பெண் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்றத்தில் இன்று (26) தெரிவித்தார். சிலர…
பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துட…
தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம் எனும் கருப்பொருளில் ஜனவரி 11, 12 ஆம் திகதிகளில் நந்த…
சமூக வலைத்தளங்களில்...