சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (26) வந்தடையும். சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்ப…
கொழும்பின் மாடிக்குடியிருப்பு ஒன்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கிரேண்ட்பாஸ் பகுதியில் உள்ள சமகிபுர என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கு…
கிழக்கு மாகாணக் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண கல்விக் க…
மொனராகலை - இங்கினியாகல பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 47 வயதுடைய ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொ…
அதிக லாபமீட்டும் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தினை விற்பனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி குறித்த நிறுவனத்தின் ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் 110…
இலவச கண் பரிசோதனையும் கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு க…
வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கொழும்பு வீதி ம…
ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளரின் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புத்த…
ஒற்றையாட்சி நாட்டில், அதிகார பகிர்வுக்கு இடமில்லை எனவும், அதிகார பகிர்வு என்ற சொற்பதம் ஊடாக, நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த…
மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்படுகின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலக டேபா மண்டப…
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை – வடக்கு, கற்பானைக்குளம் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை அங்குள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டினை அழித்து துவம்சம் செய்துள்ளது. …
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன வருடாந்த மீளாய்வு கூட்டம் நேற்று (24) திகதி மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு கரீத்த…
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தினரின் சமூக செயற்பாட்டின் ஓர் அங்கமாக வறுமையின் பின்னணி கொண்ட ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் க…
உலகளவில் பல்கலைக்கழகங்களின் தவரிசையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. மே…
சமூக வலைத்தளங்களில்...