சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக இன்றைய தினம் திங்…
கடந்த வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டமையால், நாளை (15) மீண்டும் விலைகள் திருத்தப்பட மாட்டாது என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஒவ்வொரு…
இந்திய பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் …
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், புதன்கிழமைக்குள் (16) நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்…
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 53 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (a)
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு முறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் ஆசிரியர் எஸ்.சத்தியசீலன் அவர்…
(கனகராசா சரவணன்) மட்டக்களபபு நகர்பகுதில் பூட்டிய வீடு ஒன்றை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர், பூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்ற முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை …
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையினை ஊக்கு விக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிச்செய்கை ஊக்குவிப்பு திட்டங்களை பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வ…
(கனகராசா சரவணன் ) மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அரபாத்நகரில் உள்ள போதை பொருள் வியாபரி ஒருவரின் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (12) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கு 5 கிராம் 300 மில்லிக்கிர…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகரில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
(கனகராசா சரவணன்);) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள (ஓசானம்)வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட 16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை போலி பற்றுச் …
நாட்டைச் சூழவுள்ள பல பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும்…
பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்ன…
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்ட பாரதிராஜா உ…
சமூக வலைத்தளங்களில்...