வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவற்றுள் 41 சதவீதமானவை போலி முகப்புத்த…
கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை ஒரு லட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுக…
காலி ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துட்டுகெமுனு மஹா வித்தியாலயத்தில், தரம் 05இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 14ஆம் திகத…
தமிழ் சங்கு கலை இலக்கிய விருது விழாவில் டான் தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியலாளரும் அரசியல் நிகழ்ச்சி நெறியாளருமான மாலினி அஜந்தனுக்கு சிறந்த ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது யாழ…
(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சேவையாற்றக்கூடிய மாவட்ட ரீதியிலான இளைஞர் குழுவொன்றினை உருவாக்கி குறித்த குழுவினை சமூகத்திற்கு அறிமுகம் செ…
காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர்களான பேர்ல் 94 வின் "கல்வி மேம்பாட்டு வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு வெண் பலகை கையளிக்கும் நிகழ்வு கல்லூரியின் பரீட் மண…
மனித அபிவிருத்தியில் இதுவொரு மைல் கல் என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள், எதிர்வரும் 15ஆம் திகதியன்று உலக சனத்தொகை 800 கோடியை அடையும் என்று கணக்கிட்டுள்ளது. உலக சனத்தொகை, 700 கோடியில் இருந்…
சவூதி - தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த தம்பி ஐயா தவராசா எனும் 64 வயத…
மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் நடைபெற்றது மட்டக்களப்பு அழகுக்கலை சங்கத்தின் தலைவி வனிதா செல்ல பெருமாள் தலைமையில் நடை…
நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்வதற்கான திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவ…
மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு நேற்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்…
பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிந்துள்ளார். 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலையில் அவரது கண் உட்பட உடற்பாகங்களை பே…
போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க யாழ்ப…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 …
சமூக வலைத்தளங்களில்...