மட்டு நகரில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ;பிரயோகம் செய்த 21 வயது இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-
மட்டக்களப்பில் வலுவிழந்த சிறுவர் இல்லத்தின் போலி பற்றுச்சீட்டை பயன் படுத்தி வெளிநாடுகளில் இருந்து அனுப்பபட்ட 16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த ஆண் ஒருவர் கைது
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 விசாரணைகளுக்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தார்.
 சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 இரும்பு கம்பியின் விலை  வீழ்ச்சியடைந்துள்ளது.
மாணவி ஒருவரை தாக்கிய  குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
 மூத்த ஊடகவியலாளரும் அரசியல் நிகழ்ச்சி நெறியாளருமான மாலினி அஜந்தனுக்கு சிறந்த ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் "PRIYM"  இளைஞர் குழு அறிமுகமும் பெயர் சூட்டும் நிகழ்வும்!!
வெண் பலகை கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது.
15ஆம் திகதியன்று உலக சனத்தொகை 800 கோடியை அடையும்.
சவூதி - தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் நடைபெற்றது.