ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் சித்தாண்டி - ம…
திட்டமிட்டுச் செலவிடாதவரை, உங்கள் பணம் உங்களிடம் நீண்ட காலம் தங்காது என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அவசியம், அவசரம் என்ற இரண்டையும் பார்த்து வாங்குங்கள். எதை வாங்குவதாயினும், இது எனக்கு இப…
மேற்படி நிகழ்வு East Lagoon Hotel லில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய 05 பிரதான கட்சிகளான NFGG, SLFP, UNP, TNA, TMVP ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற ப…
மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜ…
இலங்கையில் எம்மால் வாழ முடியாது. எமது சொத்துக்கள் அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். எனவே எம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது. எம்மை ஐ.நா.விடம் ஒப்படைத்து விடுங்கள் …
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மத்திய கிழக்கிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டிற்காக 50,000 முதல் 150,000 வரை …
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான…
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்த…
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திருகோணமலை ,அமைப்பாறை மாவட்ட மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் உளவளத்துணை டிப்ளோ…
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மர…
மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுடன் இணைந்து லிப்ட் நிறுவனம் நடாத்தும் ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக…
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். ப…
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக மாறி, அவ…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 …
சமூக வலைத்தளங்களில்...