2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாத்த…
குருநாகல் ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொலை செய்துள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று அதிகாலை குறித்த கொலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந…
காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) எகிப்துக்கு பயணமாகவுள்ளார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் நாளை 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாநாட…
ஹட்டன் மற்றும் அதன் சூழ உள்ள பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் மழை காரணமாக ஹட்டன் நகரின் வீதிகள் வெள்…
விவசாய அமைச்சினால் இலங்கை லக்போஹெர நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள யூரியா உரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 3434 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் ந…
குழந்தை செல்வத்துக்காக காத்திருக்கும் தம்பதியினருக்குகான இலவச ஆலோசனை மருத்துவ முகாம் .மட்டக்களப்பு தபால் தலைமை காரியாலயம் முன்பாக வில்லியம் ஓல்ட்மண்டபத்தில் நடை பெற்றது. வழங்கியவர் தமிழ் நாடு வைத…
மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வ…
உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளத…
வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுச…
ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஈரானில் …
சஜித் பிரேமதாச முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த 21 வயனான வெற்றிவேல் டினோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொ…
அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப…
மட்டக்களப்பு - batticaloa
நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள்…
சமூக வலைத்தளங்களில்...