காரொன்று மரமொன்றில் மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அனுராதபுர வீதியில் பாதெனிய எனுமிடத்தில் இடம்பெற்ற சற்றுமுன்னர் இடம்பெற்ற இவ்விபத்தில், 2 வயது குழந்தை உட்பட மூவர் பலியாகியுள்ளனர் என பொலி…
Binth Fauzar - நீர்மை இணையம் # . Stress எனும் சொல் உங்களுக்குப் புதிதல்ல. அதனை உள அல்லது உடல் ரீதியானதொரு பதற்ற நிலை என்று கூறலாம்.அதனூடான reaction ஆனது positive ஆகவோ அல்லது Negative ஆகவோ இரு…
கடந்த 50 வருடங்களில் வன உயிரினங்களின் அழிவு எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது காடழித்தல் மற்றும் காற்று, நிலம், நீர் போன்றன மாசடைவதால் ஏற்பட்டுள்ளதாக உலக வன உயிரினங்கள் நிதியம் வெளியி…
கோவிட்-19 நோயின் தாக்கம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகின்றபோதும், அந்த நோயினால் இந்த வருடத்தில் மட்டும் 225,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த…
கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தக் கொல…
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி கண்டுள்ளதாக பல பாடசாலைகளின் ஆசிரியர் குழுவொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து…
அச்சுவேலி, வல்லை சந்தி பகுதியில் நடத்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளைச் சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு, அவரின் 10 பவுண் தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துணி…
பொடி மைனா' என்று தன்னை அழைப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணையத்தைப் பயன்ப…
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக இ…
ஒரு லீற்றர் தண்ணீர் போத்தலின் விலை 160 ரூபாய் என்றும் ஆனால் ஒரு லீற்றர் பாலின்விலை 110 ரூபாய் என்றும் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கணேசபுரத்தில் இயங்குகின்ற பிள்ளையார் பாற் பண்ணையாளர்க…
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் நேற்று நடை பெற்றது இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிட்டிக்கு வந்திர…
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரதுமட …
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் யானை தாக்கி 7 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர். சில்லிக்கொடியாறு பகுதியில் பண்ணையொன்றில் பராம…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் மகாகவி மன்றம் இணைந்து நடத்…
சமூக வலைத்தளங்களில்...