சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் .

 


காரொன்று மரமொன்றில் மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அனுராதபுர வீதியில் பாதெனிய எனுமிடத்தில் இடம்பெற்ற சற்றுமுன்னர் இடம்பெற்ற இவ்விபத்தில், 2 வயது குழந்தை உட்பட மூவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.