பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி

 


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வீழ்ச்சி கண்டுள்ளதாக பல பாடசாலைகளின் ஆசிரியர் குழுவொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள், பல்வேறு பொருளாதார பிரச்சினைகளால் ஹட்டன் தோட்ட நகர மற்றும் கிராமிய பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.