முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 


முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 
 
வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது