கதாப்பிரசங்கத்தில் அம்சிகா தேசிய சாதனை

 





இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டுக்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட  கதாப்பிரசங்கம் நிகழ்த்தும்  போட்டியில் 
காரைதீவைச் சேர்ந்த 
செல்வி.உதயகுமார் அம்சிகா
தரம்-02 பிரிவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் காரைதீவு இந்து சமய விருத்திச்சங்க அறநெறிப் பாடசாலை மாணவியாவார்.
 
 ( வி.ரி . சகாதேவராஜா)