ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கத்தோலிக்க ஆயர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா, பொதுச் செயலாளர் டொன் அன்டன் ஜெயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பாதிரியார்களைச் சந்தித்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள், சுற்றுச்சூழல் மற்றும் மத விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அத்தோடு  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு சவால்களுக்கு ஈடுகொடுப்தற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் பாதிரியார்களுக்கு விளக்கமளித்தார்.