ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்
சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
ஆதரவளித்து, அவருடன் இணைந்துகொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்
சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
ஆதரவளித்து, அவருடன் இணைந்துகொண்டார்.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் ஒற்றை யானை தாக்கிய…