சுழல் காற்று காரணமாக வீடுகளுக்கு சேதம்.

 

 



தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் புதன்கிழமை (28)  வீசிய சுழல் காற்று காரணமாக  தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு கிராமசேவகர் பிரிவின் பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கும், கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.