யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

 


திருகோணமலை - கோமரங்கடவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29.05.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.