அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு சலுகைக் காலம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2023 பெப்ரவரி 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சலுகைக்காலம் வழங்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு சலுகைக் காலம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 2023 பெப்ரவரி 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சலுகைக்காலம் வழங்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாற்றுத் தருணம் இது! 2026ஆம…