உலக உளநல தினத்தை முன்னிட்டு நடை பெற்ற ஊர்வலமும் , மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வுகளும்.

 





























SHIVA MURUGAN

உலக உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு உளநல உதவி நிலையத்தின் அனுசரனையுடன் இன்று  விழிப்புணர்வு நடை பவனி ஒன்று காந்தி பூங்காவில் இருந்து  மட்டக்களப்பு மாநகர சபை வரை இடம் பெற்றது .
மாநகர சபை மண்டபத்தில் விழிப்புணர்வு மேடை நாடகமும் , கதிரவனின் பட்டிமன்ற நிகழ்வும் இடம் பெற்றது